ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று மீண்டும் நடிக்கவிருக்கிறார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி.
நடிகர் சிரஞ்ஜீவி திருப்பதியில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருப்பதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தனர். அதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். என்னை நம்பும் மக்களின் குறைகளைக் கேட்கவே நான் மாதந்தோறும் திருப்பதி வருகிறேன்.
ரசிகர்கள் என்னைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்கள் வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியாது. எனவே, நான் மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கிறேன். அதற்கான கதை விவாதம் நடந்து கொணடிருக்கிறது.
ரசிகர்களுக்கு பிடித்த கதை மற்றும் கதாபாத்திரத்தில் நடிப்பேன். இந்த படம் அடுத்த ஆண்டிற்குள் வெளிவரும் என்று அவர் கூறினார்.
நடிகர் சிரஞ்ஜீவி திருப்பதியில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருப்பதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தனர். அதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். என்னை நம்பும் மக்களின் குறைகளைக் கேட்கவே நான் மாதந்தோறும் திருப்பதி வருகிறேன்.
ரசிகர்கள் என்னைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்கள் வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியாது. எனவே, நான் மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கிறேன். அதற்கான கதை விவாதம் நடந்து கொணடிருக்கிறது.
ரசிகர்களுக்கு பிடித்த கதை மற்றும் கதாபாத்திரத்தில் நடிப்பேன். இந்த படம் அடுத்த ஆண்டிற்குள் வெளிவரும் என்று அவர் கூறினார்.
Post a Comment