அபிநயாவுக்கு எந்தக் கட்டளையும் போடலை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தங்கள் படம் முடியும் வரை, வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்று அபிநயாவுக்கு கட்டளையிட்டிருக்கிறார் இயக்குநர் சசிக்குமார். இதுபற்றி சசிக்குமாரிடம் கேட்டோம் “இது வீண் வதந்தி 'நாடோடிகள்' படம் நடிக்கிறப்பவே அந்தப் பொண்ணோட திறமைய பார்த்தேன். 'என்னோட அடுத்த படத்துல நீ நடிக்கிறம்மா' என்று வாக்கு கொடுத்தேன். அதேமாதிரி இப்ப 'ஈசன்' படத்துல நடிக்கிறாங்க. மத்தபடி எந்தக் கட்டளையும் அபிநயாவுக்கு போடலை” என்கிறார் சசிக்குமார்.
 

Post a Comment