மறைந்த முரளியின் மகன் அத்வா பாணா காத்தாடி பிறகு கவுதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா, அவரது தந்தை மறைவுக்கு பிறகு ஒப்பந்தமான முதல் படம். படத்தை கவுதம் மேனன் தயாரிக்கிறார். யார் இயக்கம் என்பது குறித்து எந்த ஒரு தவகலும் வெளி வரவில்லை. தற்போது தன் தயாரிப்பில் இருக்கும் 3 படங்கள் முடிந்த பிறகு இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படும் என கௌதம் மேனன் கூறினார்.
Source: Dinakaran
Post a Comment