சரித்திர கதையை இயக்குகிறார் மணிரத்னம்!
12/16/2010 11:53:05 AM
தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கருவாக வைத்து புதிய படத்துக்கான கதையை உருவாக்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்க, அவரது அசிஸ்டென்ட் சிவா இயக்க உள்ளார்.
இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்குகிறார். சரித்திர கதையான இதன் திரைக்கதையை எழுதுவதில் மணிரத்னத்துடன் இணைந்திருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன். 15ம் நூற்றாண்டு பின்னணியிலான கதையை படமாக்குவதற்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம். இப்படம் கேரளாவில் படமாகிறது. தன்னுடைய ஸ்கிரிப்ட்டுக்கு ஹீரோவை தேடி வருகிறார் மணிரத்னம்.
Source: Dinakaran
Post a Comment