ஓர் இரவில் நடக்கும் கதை
12/16/2010 12:05:05 PM
தனது சொந்த தயாரிப்பில் நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி முடித்துள்ளார் கௌதம் மேனன். க்ரைம் கலந்த த்ரில்லர் கதைக்கு பாடல்கள், பின்னணி இசை எதும் கிடையாது. படத்தை ஜனவரியில் வெளியிட முயிற்சிகள் நடந்து வருகின்றன. 90 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஓர் இரவில் நடக்கும் கதையை படமாக்கியுள்ளார் கௌதம். இதையடுத்து அவர் தெலுங்குப் படம் இயக்குவார் என்று தெரிகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என தெரிகிறது.
Source: Dinakaran
Post a Comment