எங்கள் நட்பை யாரும் பிரிக்க முடியாது!
12/21/2010 12:33:24 PM
டிவி நிகழ்ச்சி முதல் தாங்கள் இயக்கும் படங்கள் வரை சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும் பிரிந்து வந்ததே கிடையாது. போட்டிகள் நிறைந்த தமிழ் சினிமாவில் இவர்களின் நட்பு பலருக்கு படமாக விளங்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களது நட்பில் பிரிவு ஏற்படுத்த முயிற்சிகளை பலர் எடுத்து வருவதாக தெரிகிறது. இதனையை சமுத்திரக்கனியும் சுசகமாக ஒப்புக் கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'சசிகுமார், ஒளிப்பதிவாளர் கதிர், நான் மூவரும் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்குள் பிரிவு ஏற்படுத்த நடந்த முயற்சிகள் தோற்றுவிட்டனÕ என்று சமுத்திரக்கனி கூறினார்.
Source: Dinakaran
Post a Comment