நல்ல பெயர் வாங்க ஆசை
1/28/2011 1:02:33 PM
வில்லங்க படங்கள் எடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட சாமிக்கு அடுத்து ஒரு நல்ல படம் எடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால் உடுமலைப்பேட்டையில் இருந்தபடி தீவிரமாக திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார். காதல் கதையாம். அமலா நடித்தால் நன்றாக இருக்கும் என்பது சாமியின் கணிப்பு. அவருக்கு எப்போது போன் போட்டாலும் நாட் ரீச்சபிள்தானாம். அதனால் புதுமுகம் தேடிக் கொண்டிருக்கிறார். 'சிந்துசமவெளி' காலர் டியூனைகூட மாற்றி இப்போது 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்…' என்று மாற்றிவிட்டார்.
Source: Dinakaran
Post a Comment