மனம்விட்டு பேசிய ரஜினி, கமல்!
2/12/2011 12:06:52 PM
சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலக நாயகன் கமலும் நட்பிற்கு சிறந்த எடுத்துகாட்டு என்று தான் சொல்ல வேண்டும். சமீபகாலமாக பொதுவிழாவில் மட்டுமே ரஜினியும் கமலும் சந்தித்து பேசி வந்தனர். இதனையடுத்து டைரக்டர் செல்வராகவன்கீதாஞ்சலி திருமண நிச்சயதார்த்தில் கலந்துகொண்ட ரஜினியும், கமலும் தனியாக அமர்ந்து நீண்ட நேரம் மனம்விட்டு பேசினார்களாம். யார் தொந்தரவு இல்லாமல் இவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்களாம்.
Source: Dinakaran
Post a Comment