ஆடை அணியாமல் நடித்தாரா ஷம்மு

|

Tags:
http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2975.jpg
‘பாலை’ படத்தில் நடிக்கும் ஷம்மு, ஒரு காட்சியில் ஆடை அணியாமல், இலை, தழைகளை மட்டுமே உடம்பில் சுற்றிக்கொண்டு நடித்ததாக தகவல். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாக ருவாகிறது. அப்போது துணி தைக்கும் இயந்திரம் கிடையாது. எனவே, பெண்கள் ஆடைகளை உடலில் போர்த்திக்கொண்டு வருவார்கள். அதேபோல நடித்தேன். இலை, தழைகளை மட்டும் சுற்றிக்கொண்டு நடித்ததாகச் சொல்வது வதந்தி’ என்றார்.
 

Post a Comment