இந்த நிலையில் இன்னொரு சில்மிஷத்தை செய்துள்ளார் ரிஹானா. மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பாடி ஆடியபோது தனது பின்னழகை இரு கைககளாலும் பிடித்து அழுத்தி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை உசுப்பேத்தி உற்சாகத்தில் மூழ்க வைத்துள்ளார் ரிஹானா.
மின்னபோலிஸில் நடந்த நிகழ்ச்சியில்தான் இந்த குசும்புத்தனத்தை செய்தார் ரிஹானா.
அத்தோடு நில்லாமல் படு கவர்ச்சியான காஸ்ட்யூமிலும் வந்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தையும் சேர்த்துப் பரிமாறினார்.
பார்படாஸ் தீவின் சுற்றுலா அம்பாசடராக ரிஹானா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், பார்படாஸின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாச் சிறப்புகளை அனைவரும் அறிய வேண்டும், அனுபவிக்க வேண்டும். இதற்காக கடுமையாக உழைப்பேன் என்றார்.
பார்படாஸுக்குப் பெயர் சேர்ப்பதற்காக ரிஹானா என்னென்ன கூத்துக்களை அடிக்கப் போகிறாரோ என்ற கவர்ச்சி ‘பீதி’ அலை அலையாக பரவிக் கொண்டிருக்கிறது.
Post a Comment