மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ கார்த்திக் மகன்?
6/21/2011 12:40:44 PM
பொன்னியின் செல்வன் படம் கைவிடப்பட்ட பிறகு, பல்வேறு கதைகளை யோசித்து வந்தார் மணிரத்னம். இனி இதிகாசக் கதைகள் இல்லை என்பதால், புதிய கதையை தேர்வு செய்துள்ளாராம். இந்தப் புதிய படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் ஒருவர். இன்னொரு ஹீரோவாக ஆர்யா அல்லது மகேஷ்பாபுவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறுகிறார்கள்.
Post a Comment