சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக இசையமைப்பாளர் தேவாவையும், உறுப்பினர்-செயலாளராக குமாரி சச்சுவையும் நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக இசையமைப்பாளர் தேவாவையும், மன்றத்தின் புதிய உறுப்பினர்-செயலாளராக குமாரி பி.எஸ்.சச்சுவையும் நியமித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment