சஞ்சய் தத்தின் இரட்டைக் குழந்தைகள் தான் உலகிலேயே மிகவும் அழகானவர்கள் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஷாருக் கான், கௌரி தம்பதிக்கு ஆர்யன்(14) என்ற மகனும், சுஹானா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஷாருக் சக நடிகர் சஞ்சயத் தத் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு சஞ்சய் தத், மான்யதா தம்பதியின் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த ஷாருக்கின் டுவீட்:
சஞ்சு பாபாவுடன் இரவு விருந்து சாப்பிட்டேன். சஞ்சய், மான்யதா தம்பதியின் இரட்டைக் குழந்தைகள் தான் உலகிலேயே மிகவும் அழகானவர்கள். மாஷா அல்லாஹ் என்று கூறியுள்ளார்.
சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டையர்களைப் பெற்றெடுத்தார். அதில் ஆண் குழந்தைக்கு ஷாஹ்ரான் என்றும், பெண் குழந்தைக்கு இக்ரா என்றும் பெயரிட்டுள்ளனர்.
ஷாருக் கான், கௌரி தம்பதிக்கு ஆர்யன்(14) என்ற மகனும், சுஹானா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஷாருக் சக நடிகர் சஞ்சயத் தத் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு சஞ்சய் தத், மான்யதா தம்பதியின் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த ஷாருக்கின் டுவீட்:
சஞ்சு பாபாவுடன் இரவு விருந்து சாப்பிட்டேன். சஞ்சய், மான்யதா தம்பதியின் இரட்டைக் குழந்தைகள் தான் உலகிலேயே மிகவும் அழகானவர்கள். மாஷா அல்லாஹ் என்று கூறியுள்ளார்.
சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டையர்களைப் பெற்றெடுத்தார். அதில் ஆண் குழந்தைக்கு ஷாஹ்ரான் என்றும், பெண் குழந்தைக்கு இக்ரா என்றும் பெயரிட்டுள்ளனர்.
Post a Comment