தமிழின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர், அதிகப் படங்களை கைவசம் வைத்திருப்பவர் என்றால் அது யுவன் சங்கர் ராஜாதான்.
இவருக்கு ஏற்கெனவே சுஜன்யா ராவ் என்ற பெண்ணுடன் திருமணமானது. ஆனால் இந்தத் திருமண உறவு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
அன்றிலிருந்து யுவனுக்கு பெண் பார்த்து வருகின்றனர் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் குடும்பத்தினர்.
இந்த நிலையில் யுவனுக்கும் ஷில்பா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷில்பா திரையுலகைச் சேர்ந்தவரில்லை. ஆனால் அவர் யுவனுக்கு மிகப் பொருத்தமான ஜோடி என யுவனின் நண்பர்கள் கூறி வருகின்றனர்.
விரைவில் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர், அதிகப் படங்களை கைவசம் வைத்திருப்பவர் என்றால் அது யுவன் சங்கர் ராஜாதான்.
இவருக்கு ஏற்கெனவே சுஜன்யா ராவ் என்ற பெண்ணுடன் திருமணமானது. ஆனால் இந்தத் திருமண உறவு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
அன்றிலிருந்து யுவனுக்கு பெண் பார்த்து வருகின்றனர் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் குடும்பத்தினர்.
இந்த நிலையில் யுவனுக்கும் ஷில்பா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷில்பா திரையுலகைச் சேர்ந்தவரில்லை. ஆனால் அவர் யுவனுக்கு மிகப் பொருத்தமான ஜோடி என யுவனின் நண்பர்கள் கூறி வருகின்றனர்.
விரைவில் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
Post a Comment