களவாணி படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சற்குணம் - சரண்யா திருமணம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடக்கிறது.
சற்குணத்தின் உறவுக்காரப் பெண்தான் மணமகள் சரண்யா. பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் இது. மணப்பெண் சரண்யா எம்பிஏ பட்டதாரி.
சற்குணத்தின் அடுத்த படம் வாகை சூடவா வரும் 23-ம் தேதி வெளியாகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன் திருமணம் நடக்கிறது.
சொந்த ஊரான ஒரத்தநாடு தேத்தாடிக் கொல்லை, ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் திருமணத்தை வைத்துள்ளார் சற்குணம். செப்டம்பர் 15-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 -11 மணிக்குள் முகூர்த்தம் நடக்கிறது.
சென்னையில் தனியாக திருமண வரவேற்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சற்குணத்தின் உறவுக்காரப் பெண்தான் மணமகள் சரண்யா. பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் இது. மணப்பெண் சரண்யா எம்பிஏ பட்டதாரி.
சற்குணத்தின் அடுத்த படம் வாகை சூடவா வரும் 23-ம் தேதி வெளியாகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன் திருமணம் நடக்கிறது.
சொந்த ஊரான ஒரத்தநாடு தேத்தாடிக் கொல்லை, ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் திருமணத்தை வைத்துள்ளார் சற்குணம். செப்டம்பர் 15-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 -11 மணிக்குள் முகூர்த்தம் நடக்கிறது.
சென்னையில் தனியாக திருமண வரவேற்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment