டுவிட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் நான் இல்லை : நயன்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நயன்தாரா பெய‌ரில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி போலியாக செய்திகள் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைமில் புகார் தந்துள்ளார் நயன்தாரா.
டுவிட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் நயன்தாரா இல்லை. ஆனால் சில விஷமிகள் நயன்தாரா பெய‌ரில் அக்கவுண்ட் ஓபன் செய்து அவர் பெய‌ரில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இது நடிகை நயன்தாராதான் என்று நினைத்து ரசிகர்களும் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் டேம் 999 படத்துக்கு நயன்தாரா ஆதரவு அளித்தது போல் அதில் செய்தி வெளியிட்டுள்ளனர். விஷயம் விப‌‌ரீதமாவதை அறிந்த நயன்தாரா தனது பெய‌ரில் இணையத்தில் இயங்கி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைமில் புகார்



 

Post a Comment