முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்தும், அணையைப் பாதுகாக்கக் கோரியும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடக்கிறது.
வரும் 15ஆம் தேதி நடக்கும் இந்த உண்ணாவிரதத்தை முன்னிட்டு அன்று மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தில் திரையரங்கின் பிற பிரிவினரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 15ஆம் தேதி நடக்கும் இந்த உண்ணாவிரதத்தை முன்னிட்டு அன்று மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தில் திரையரங்கின் பிற பிரிவினரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment