புது டிரென்டை உருவாக்குவேன் : வெங்கட் பிரபு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மங்கத்தா வெற்றி பிறகு மீண்டும் முழு நீள போலீஸ் கதை இயக்க திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு. ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிக்கயிருக்கும் இந்தப் படத்தின் கதையை சூர்யாவை மனதில் வைத்து எழுதி வருகிறார் வெங்கட்பிரபு. ஸ்கி‌ரிப்ட் இன்னும் தயாராகவில்லை. ஆனால் அவுட்லைன் ரெடியாம். டபுள் ஹீரோ சப்ஜெக்டான இது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகயிருக்கிறது. தெலுங்கில் சூர்யா வேடத்தில் ரவி தேஜா நடிக்கிறார். இந்த படம் போலீஸ் கதையில் புது டிரென்டாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸ்கி‌ரிப்ட் ரெடியான பின்பு மற்ற நடிகர்ள் தேர்வு நடக்கும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.


 

Post a Comment