கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்து ஒய் திஸ் கொல வெறி பாடலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தப் பாடல் குறித்து அவர் கூறுகையில் "கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை, பாடலை விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன்" என்றார்.
Post a Comment