மணிரத்னம் அடுத்து என்ன படம் எடுக்கிறார் என்று அவர் தரப்பிலிருந்து இதுவரை செய்தியில்லை. படம் எடுக்கிறாரா என்றுகூட கேள்விகள் வருகின்றன. இந்நிலையில் வைரமுத்து வாய்ஸ் தந்திருக்கிறார். மணிரத்னத்தின் புதிய படத்துக்கு வைரமுத்து முதல் பாடலை எழுதியிருக்கிறார். பாடலுக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
Post a Comment