சேரனின் 'தவமாய் தவமிருந்து', 'பட்டியல்', 'சத்தம் போடாதே', 'மிருகம்' என பல தமிழ் படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. தன் நடிப்பு+அழகு என தமிழ் சினிமாவில் நுழைந்த இவருக்கு தமிழில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. என்றாலும் அவரால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியவில்லை. கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் 'இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்'. இதனையடுத்து தமிழில் சிறிது காலம் இவரை காணவில்லை, தற்போது மீண்டும் தன் 2வது இன்னிங்சிஸை தொடங்கியுள்ளார் பத்மப்ரியா. கற்றது தமிழ் புகழ், இயக்குனர் ராம் இயக்கி நடிக்கும் 'தங்க மீன்கள்' என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார் அவர். இந்த படம் மூலம் தமிழில் சினிமாவில் நிரந்திர இடம் கிடைக்கும் என நம்புவதாக பத்மப்ரியா கூறியுள்ளார்.
Post a Comment