'சேவற்கொடி' படத்தில் நடித்துவரும், பாமா கூறியதாவது: கிளாமராக நடிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடுதான் சினிமாவுக்கு வந்தேன். இதுவரை அப்படித்தான் நடித்துள்ளேன். இப்படியே சினிமாவில் நிலைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிக்க முடிவு செய்துள்ளேன். உடல்வாகு அனுமதிக்கிற அளவுக்கு மாடர்ன் உடைகள் அணிந்து நடிப்பேன்.
Post a Comment