தாகூர் வாழ்க்கை படத்தில் ரெய்மா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தேசிய கீதம் இயற்றியவர், இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். அவரது வாழ்க்கை, செய்திப் படமாக உருவாகிறது. இதில் தாகூர் வேடத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. இதற்கிடையில் தாகூரின் உறவுக்கார பெண்ணாக காதம்பரி என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் ஹீரோயின் ரெய்மா சென் நடிக்கிறார். இப்படத்தை ரிதுபர்னோ கோஷ் இயக்குகிறார். 'செய்தி படத்தில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. அதுவும் ரவீந்திரநாத் தாகூர் படத்தில் நடிப்பது அதிர்ஷ்டம்' என்றார் ரெய்மா.


 

Post a Comment