இசைப்புயல் ரகுமானுடன் ஆஸ்கார் விருது வென்ற இன்னொரு இந்தியர் ரசூல் பூக்குட்டி. தமிழில் எந்திரன் மற்றும் நண்பன் படங்களுக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ஒலிப்பதிவு செய்த படங்களை தியேட்டரில் பார்க்கும்போது அதன் 40 சதவீத ரிசல்ட்தான் வெளிப்படுகிறது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தியேட்டரில் ஒலிப்பதிவு சாதனங்களின் தரம் குறைவாகவே இருக்கிறது என்கிறார் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி.
Post a Comment