ரீ என்ட்ரிக்கு காத்திருக்கிறார் சுபா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் 'மச்சி', 'திருடிய இதயத்தை', 'சுட்ட பழம்' படங்களில் நடித்த சுபா புஞ்சா  கூறியதாவது: தமிழில் சில படங்களில் நடித்துவிட்டு கன்னடத்துக்கு சென்றேன். வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததால் அங்கேயே தங்கிவிட்டேன். இப்போது கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்துவருகிறேன். கிளாமராகவே நடித்து வருகிறீர்களே என்கிறார்கள். நானாக கிளாமர் வாய்ப்பைத் தேடி செல்லவில்லை. எனக்கு வரும் கதைகள் அப்படி இருக்கிறது. இப்போது தமிழ், மலையாளப் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக சென்னை வருகிறேன். தமிழில் ரீ என்ட்ரி நன்றாக அமையும் என நம்புகிறேன்.


 

Post a Comment