'உடும்பன்' இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆவதாக அதன் இயக்குனர் எஸ்.பாலன் கூறினார். அவர் மேலும் கூறும்போது, ''தனியார் கல்வி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இது இந்தியா முழுவதுக்குமான பிரச்னை என்பதால் தெலுங்கில் மனதேசம் மூவீஸ் என்ற நிறுவனம் ரீமேக் செய்கிறது. இந்தியில் ஏவி.மோகன் மூவீஸ் நிறுவனம் ரீமேக் செய்கிறது'' என்றார்.
Post a Comment