6 தேசிய விருதுகளை அள்ளிய ஆடுகளம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த பஞ்சாப் அழகி டாப்ஸி. வந்தான் வென்றானுக்கு பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு வராததால் ஆந்திராவுக்கு சென்றார். அங்கு கவர்ச்சியில் பின்னிப் பெடலெடுக்கும் டாப்ஸி முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார். 3 தெலுங்கு படங்கள் உள்பட 5 படங்கள் கையில் வைத்துள்ளார். அதி்ல் மறந்தேன் மன்னித்தேனும் அடக்கம்.
அவருக்கு மூக்குத்தி அணிய ரொம்ப பிடிக்குமாம். ஆனால் சினிமாவில் நடிப்பதால் மூக்கு குத்திக்க முடியவில்லையாம். அதனால் நேரம் கிடைக்கும்போது ஒட்டு மூக்குத்தி வாங்கி போட்டுக்கொள்கிறார்.
மேலும் டாப்ஸிக்கு திடீர் என்று வாஸ்து மீது நம்பிக்கை அதிகரித்துவிட்டதாம். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டால், நல்ல விஷயங்கள் சில நடந்துள்ளது. அதனால் தான் வாஸ்து மீது நம்பிக்கை அதிகரித்துவிட்டது என்றார்.
என்ன நல்லது என்று சொன்னால் நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல...!
அவருக்கு மூக்குத்தி அணிய ரொம்ப பிடிக்குமாம். ஆனால் சினிமாவில் நடிப்பதால் மூக்கு குத்திக்க முடியவில்லையாம். அதனால் நேரம் கிடைக்கும்போது ஒட்டு மூக்குத்தி வாங்கி போட்டுக்கொள்கிறார்.
மேலும் டாப்ஸிக்கு திடீர் என்று வாஸ்து மீது நம்பிக்கை அதிகரித்துவிட்டதாம். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டால், நல்ல விஷயங்கள் சில நடந்துள்ளது. அதனால் தான் வாஸ்து மீது நம்பிக்கை அதிகரித்துவிட்டது என்றார்.
என்ன நல்லது என்று சொன்னால் நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல...!
Post a Comment