விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா திருமணமாகி சிங்கப்பூரில் செட்டில் ஆனாலும் பறந்து வந்து நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்கிறாராம்.
பாவனாவின் ஸ்டைலான பேச்சும் குரல் வளமும் பெரும்பான்மையான ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே இவர் சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் பறந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக பவனா இருந்தாலும் இஞ்சினியரிங் படித்திருக்கிறார். மீடியா ஆசை காரணமாகவே ரேடியோ ஜாக்கியாக களம் இறங்கி பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக மாறினாராம். அம்மணிக்கு சினிமாவில் டப்பிங் பேச வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம்.
யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா!
பாவனாவின் ஸ்டைலான பேச்சும் குரல் வளமும் பெரும்பான்மையான ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே இவர் சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் பறந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக பவனா இருந்தாலும் இஞ்சினியரிங் படித்திருக்கிறார். மீடியா ஆசை காரணமாகவே ரேடியோ ஜாக்கியாக களம் இறங்கி பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக மாறினாராம். அம்மணிக்கு சினிமாவில் டப்பிங் பேச வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம்.
யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா!