புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மற்றும் ரிப்போர்ட்டராக பணிபுரியும் சரண்யா ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். சினிமாவை விட சின்னத்திரையில் வருவதைத்தான் வீட்டினர் விரும்புகின்றனராம்.
மதியம், மாலை, இரவு என விடாமல் செய்திகளில் கலக்கும் சரண்யா படித்தது பிராட்காஸ்ட் கம்யூனிகேசனாம். டப்பிங், சீரியல் வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும் நியூஸ் செக்சனுக்கே ஷெட்யூல் சரியா இருக்கு அதனால் எதையும் கமிட் செய்துக்கலை என்று கூறினார் சரண்யா. சினிமாவை விட சேனலில் வருவதைத்தான் எங்க வீட்ல விரும்புறாங்க. அதனால் சினிமாவுக்கு நோ சொல்லிட்டேன் என்கிறார் ஆயிரம் முத்தங்களுடன் சரண்யா சாரி தேன்மொழி.
Post a Comment