கோலங்கள் என்ற சின்னத்திரை நெடுந்தொடர் மூலம் பிரபலம் ஆனவர் டைரக்டர் திருச்செல்வம். அவர் திருச்செல்வம் தியேட்டர்ஸ் என்ற பேனரில் தயாரிக்கும் பொக்கிஷம் தொடர் கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
பொக்கிஷம் தொடரில் அன்பு, கோபம், சோகத்திற்கு இணையாக நகைச்சுவையும் உண்டாம். இந்த தொடரில் 'கண்மணி' கதாபாத்திரத்தில் நடிப்பவர் மீரா கிருஷ்ணா. இவரது கணவர் சிவகுமார் கொரியாகிராஃபராம். தன்வந்த் என்ற இரண்டு வயது பையனின் அம்மாவாம் மீரா கிருஷ்ணா. ( பார்த்தா அப்படி தெரியலையே)
சீரியல் நடிப்பு தவிர கோடம்பாக்கத்தில் 'அடிக்ட் ஆன் கெட்டிங் இன்'னு ஒரு ஷாப் வெச்சுருக்காங்கலாம். சேனல் வட்டாரங்களில் இதுதான் இப்போ ஹாட் டாபிக்.
Post a Comment