இதில் ஈஸ்வரியாக நடித்திருப்பவர் நடிகை நளினி. மோசடி செய்து சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட அடாவடி பெண்ணொருத்தி, ஈமு கோழி வியாபாரத்தையும் தொடங்கி அதிலும் பலரை ஏமாற்றுகிறாள். கடைசியில் கோழி வடிவில் வரும் விநாயகர் அவளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தில் வசந்த் தொலைக் காட்சியில் ஒளி பரப்பாகும் இந்த நகைச்சுவை நாடகத்தில் நளினியுடன் அம்ரிதா, போண்டாமணி, ரவி நடித்துள்ளனர். இதனை எழுதி இயக்கி இருப்பவர் ஜெயமணி.
Post a Comment