களவாணி புகழ் சற்குணம் இயக்கத்தில் 'வாகை சூட வா' படம் பலரது பாராட்டுகளை வென்றது. இதனையடுத்து, 'International Film Festival of India' பட விழாவில் தமிழ் சினிமா சார்பாக 'வாகை சூடவா' படத்தை திரையிட தமிழக அரச அனுமதி அளித்துள்ளது. 'வாகை சூடவா' படம் மொத்தம் 20 படங்களை எடுத்து கொண்ட தமிழக தேர்வு குழு, 'வாகை சூடவா' படத்தை திரையிட தேர்வு செய்தது. செங்கல் சூளையில் வேகும் குழந்தைகளின் வாழ்வில், கல்வியை விதைக்கும் ஆசிரியனின் கதையான இந்த படம் 59வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் படமாக 'வாகை சூடவா' தேர்வு செய்யப்பட்டது. வாழ்த்துக்கள் விமல், சற்குணம்...
Post a Comment