இசைஞானி இளையராஜாவின் இசையில் நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் ஹிட்டான பிறகு, ரசிகர்கள் படத்தை காண ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை என்று இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார். இன்னும் ஜீவா மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்க கட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், அதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கௌதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment