ஸ்ரீதேவி தற்போது இரட்டை சந்தோஷத்தில் உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ள ஸ்ரீதேவியின் பெயரை, மகாராஷ்டிர அரச பத்ம விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து படத்தின் வெற்றிக்கு துணையாக இருந்து அனைவருக்கும் ஸ்ரீதேவி நன்றி தெரிவித்துள்ளார்.
Post a Comment