'ஆல்பம்' ஆர்யன் ராஜேஷ், சரண்யா நாக் நடிக்கும் படம், 'திருவாசகம்'. படத்தை இயக்கும் ஏ.கே.மைக்கேல் கூறியதாவது: கும்பகோணம் வரும் தொழிலதிபர் மகள் சரண்யாவும், முரட்டு சுபாவம் கொண்ட ஆர்யன் ராஜேஷும் காதலிக்கின்றனர். அவர்கள் காதல் நிறைவேறியதா என்பது கதை. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற கூற்றுக்கு ஏற்ப, இதிலுள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மனதை உருக்கும். தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்தது.
Post a Comment