இன்னொரு முறை அதுபோல் ஒரு ஆல்பம் என்னால் தயாரிக்க முடியாது. என்னுடைய இடைவிடாத பணிக்கு மத்தியில் மற்றொரு ஆல்பம் தயாரிப்பது சவாலானது. ஆனாலும் இப்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது. இவ்வாறு ஏ.ஆர். ரகுமான் கூறினார். 'மா துஜே சலாம் ஆல்பம் இந்திய சுதந்திர தினத்தின் கோல்டன் ஜூப்ளியன்று வெளியிடப்பட்டது. தேசபக்தியை வலியுறுத்தும் ஆல்பமாக அது அமைந்தது. 'வந்தே மாதரம்தான் இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத இசை ஆல¢பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது.
Post a Comment