அந்த கனவில் வந்த கோவிலைப் போலவே, ஸ்ரீ விஷ்ணு துர்கா கோவிலை, பொன் முச்சந்தி கிராமத்தில் கட்டினேன். அன்று முதல் கடந்த 82 மாதங்களாக அன்னதானம் செய்கிறேன். எனது கோவிலை பிரபலப்படுத்தவும், சினிமா லட்சியத்தை நிறைவேற்றவும் இந்தப் படத்தை தயாரித்து இயக்கினேன். நாயகனும் நாயகியும் எந்த காட்சியிலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள். கவர்ச்சியும், விரசமும் இல்லாத கிராமத்து காதல் கதை. அடுத்த மாதம் வெளிவருகிறது.
Post a Comment