இது குறித்து அவர் கூறும்போது, 'நான் தற்போது நடிப்பிலிருந்து பிரேக் எடுத்திருக்கிறேன். எனது குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகிறேன். இதற்கிடையில் கதைகளும் கேட்டு வருகிறேன். ஆனால் புதிய படங்களில் நடிக்க அவசரம் காட்டவில்லை. புதிய படங்களைப் பொறுத்தவரை மெதுவாகவே படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் கடைசியாக கிராண்ட் மாஸ்டர் என்ற படத்தில் நடித்தேன். அதன்பிறகு புதிய படங்களை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் புதிதாக எந்த மலையாள படத்திலும் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றார்.
Post a Comment