அவரது தோற்றம் கதைக்கு பொருத்தமாக இருந்ததோடு முரளியின் மகனுக்கு நான் செய்ய வேண்டிய கடமையாகவும் இருந்தது. என் படங்களில் நடிக்க ஹீரோக்கள் தயங்குவது தெரியும். வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்து அழுக்கு மனிதனாக காட்டுவேன் என்பதால் பயப்படக்கூடும். என் படத்தில் நடித்த ஹீரோக்களில் யார் நல்ல நடிகர் என்று கேட்டால் எல்லோரையும் விட, நான்தான் நல்ல நடிகர். உங்கள் முன் நல்லவனாக நடித்துக் கொண்டிருப்பதால். இவ்வாறு பாலா கூறினார்.
Post a Comment