இடைவெளி ஏன்?

|

சென்னை : தமிழில் 'கொள்ளைக்காரன்' படத்தில் நடித்த சஞ்சிதா ஷெட்டி கூறியதாவது: 'கொள்ளைக்காரன்' ரிலீசுக்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன். பொருத்தமான கேரக்டர் 'சூது கவ்வும்' படத்தில் அமைந்தது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறேன். கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் மாடர்ன் பெண் கேரக்டர். 2 கன்னடப் படங்களில் நடிக்கிறேன். ஒரு படத்தில் நடித்தாலும், அதில் ஏற்கும் வேடம் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. நல்ல கேரக்டரை எதிர்பார்த்திருக்கிறேன்.

 

Post a Comment