இதில் இயக்குனரும், நடிகருமான வ.கவுதமன் பேசும்போது, 'திரையுலகில் இருப்பவர்கள்தான் படங்களை கொச்சைப்படுத்தவும் செய்கிறார்கள். சக கலைஞனை கொண்டாட வேண்டாம். அவன் மனதைப் புண்படுத்தாமலாவது இருக்கலாம். இங்கே ஜெயித்தாலும் பார்ட்டி. தோற்றாலும் பார்ட்டி. முதல் ரீல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே படம் பற்றி தவறாக எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். தமிழ் சினிமாவை நாம் கொண்டாடவில்லை என்றால், வேறு யார் கொண்டாடுவார்கள்?' என்றார்.
விழாவில் ஸ்ரீகாந்த், சம்பத் ராம், ராஜகுமாரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Post a Comment