இயக்குநர் சுந்தர் சியைவிட, நடிகர் சுந்தர் சியைத்தான் அஞ்சலிக்கு முதலில் தெரியும். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ஆயுதம் செய்வோம்.
அதுவரை குடும்ப குத்துவிளக்காக வந்து போன அஞ்சலி, இந்தப் படத்தில்தான் செம க்ளாமர் காட்டி நடித்தார்.
ஒரு காட்சியில் கண்ணாடி முன்னால் ஒட்டுத் துணி இல்லாமல் அவர் நிற்பதுபோலவும், அதை சுந்தர் சி பார்த்து மிரள்வது போலவும் காட்சி வைத்திருந்தார்கள்.
Post a Comment