சமீபத்தில் விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்த மச்சான் நடிகை, தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளாராம்.
அதாவது, சாலையில் கவனமாக செல்ல வேண்டும் என்பதே அது. போன் பேசியபடியோ அல்லது என் சிந்தனையிலோ வண்டி ஓட்டாதீர்கள் என பொது நலன் கருதி தகவல்களை வெளியிட்டுக் கொண்டே வந்த நடிகை, திடீரென, ‘நான் மட்டும் அரசியலில் இருந்து, ஆட்சியில் அமர்ந்திருந்தால், இப்படி வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆயிரக் கணக்கில் அபராதம் போடுவேன்' என சந்து கேப்பில் சிந்து பாடினாராம்.
விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு வந்த சந்தேகம் என்னவென்றால், ‘இம்மா பெரிய பஞ்சு மூட்டைக்குள், இப்படியொரு அரசியல் ஆசை ஒளிந்திருக்கிறதா? என்பது தான்.
Post a Comment