சத்தியம் தொலைக்காட்சியில் ‘எக்ஸ்ரே பார்வை' என்ற புலனாய்வு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சமூகத்தில் நடக்கும் குற்றமும் அதன் பின்புலமும் நேரடி பதிவில் மக்களின் குரலாக இந்த எக்ஸ்ரே பார்வை நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறது .
அரசியல் , பொருளாதாரம் , கல்வி , வேளாண்மை , வர்த்தகம் தொழில் நுட்பம் உள்ளிட்ட சமூக முறைகேடுகளைக் கேள்விக்குட்படுத்தும் தளமாக எக்ஸ்ரே பார்வை , பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது .
சத்தியம் தொலைக்காட்சி வழங்கும் எக்ஸ்ரே பார்வை சனிக்கிழமை தோறும் இரவு 9 .00 மணி முதல் 9.30 வரைக்கும் ஒளிபரப்பாகி வருகிறது. ஞாயிற்றுக் கிழமை இரவு 8.00 மணி முதல் 8.30 வரைக்கும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Post a Comment