சென்னை: பாலிவுட் நடிகை ஒருவர் தமிழில் அறிமுகமாகும் திருமண படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சேலையில் வந்து மேல் அழகை அளவுக்கு மீறி காண்பித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பாலிவுட்டில் பெரிய தயாரிப்பு நிறுவனத்தால் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை தமிழில் பூச்சி பெயர் கொண்ட படத்தில் நடித்து பிரபலம் ஆன இரண்டு எழுத்து நடிகருடன் நடித்துள்ளார். திருமண பெயர் கொண்ட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தது.
விழாவுக்கு வந்த படக்குழுவினர் திருமணத்திற்கு செல்வது போன்று வேட்டி சட்டை, பட்டுப்புடைவையில் வந்திருந்தனர். படத்தின் நாயகி அம்சமாக பட்டுப்புடவையில் வந்திருந்தார். ஆனால் அம்மணி மாராப்பை முழுவதுமாக போடவில்லை.
இதனால் மேடையில் அமர்ந்திருக்கும்போது அவர் குனியவே அவரது மேல் அழகு கொஞ்சம் ஓவராகவே வெளியே தெரிந்தது. புடவை அணிந்தால் மாராப்பை ஸ்டைலாக பாதி மறைத்தும் மறைக்காமலும் போடுவது ஸ்டைலாகிவிட்ட கொடுமையை என்ன சொல்ல.
Post a Comment