சென்னை: தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஒரு விழிப்புணர்வு முகாமை
இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் முதல் விழிப்புணர்வு முயற்சி 'முத்திரை முகாம் - வாக்கு பதிவுக்கான விழிப்புணர்ச்சி' என்ற பெயரில் நடத்தப்பட்டது.
நாங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் இந்த முகாம் நடத்தது.
இந்த முத்திரை முகாமில் குழந்தைகள் "நம் எதிர்காலம் உங்கள் கையில் - சிந்தித்து வாக்களிப்பீர்" என்ற வாசகம் அடங்கிய முத்திரையை வாக்காளர்களின் கையில் பதித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய் சேதுபதி ஆகியோரும் பங்கேற்று ஒத்துழைத்தனர்.
Post a Comment