நள்ளிரவு ரெய்டில் பெரும்புள்ளியின் மகனுடன் சிக்கிய மூனு!

|

சென்னை: அண்மையில் சென்னையில் நள்ளிரவில் போலீசார் நடத்திய ரெய்டில் மூனு, ஆண் நண்பருடன் சிக்கியுள்ளார்.

மூனு நடிகையின் பெயர் ஒரு குறிப்பிட்ட தெலுங்கு நடிகருடன் அடிக்கடி அடிப்படுவது வழக்கம். அதே சமயம் நடிகை இரவு நேர பார்ட்டிகளுக்கு செல்வது, கடற்கரையோரம் இரவில் ஆட்டம் போடுவது, மது அருந்தி போலீசில் சிக்குவது புதிது அல்ல.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் போலீசார் நள்ளிரவில் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்தபோது அதற்குள் மூனும், அவருடைய ஆண் நண்பரும் இருந்துள்ளனர்.

அந்த ஆண் நண்பர் ஒரு பெரும்புள்ளியின் மகன் ஆவார். அதனால் அவர்களுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு போலீசார் வாகனத்தை செல்ல அனுமதித்துள்ளார்கள்.

 

Post a Comment