கத்தி, புலிப்பார்வையை பெரியார் திராவிடர் கழகம் ! - கோவை ராமகிருஷ்ணன்

|

கத்தி, புலிப்பார்வை போன்ற ஈழ விரோதிகளின் படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்க்கும். வெளிவர விடாது என அந்த அமைப்பின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் சமீபத்தில் அளித்துள்ள ஒரு வீடியோ பேட்டியில், "மகிந்த ராஜபக்சே, கலாச்சாரம் மற்றும் வணிகம் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கிறார். அதற்கு இங்கிருக்கும் சிலரே உதவி வருகின்றனர். இதனை தமிழீழ ஆதரவு அமைப்புகள் ஒருபோதும் அனுமதிக்காது.

கத்தி, புலிப்பார்வையை பெரியார் திராவிடர் கழகம் ! - கோவை ராமகிருஷ்ணன்

பாலகன் பாலச்சந்திரனை ‘குழந்தைப் போராளி' போல தவறாக காட்டியுள்ளனர் புலிப்பார்வை படத்தில். அந்தப் படத்தை வெளியிடும் முயற்சி தொடர்ந்தால், அதை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கடும் போராட்டங்களை முன்னெடுக்கும்.

எங்கள் 2 லட்சம் மக்களைக் கொன்ற ராசபக்சேவின் கூட்டாளியான லைக்கா நிறுவனர் தயாரிக்கும் ‘கத்தி' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.

இந்த போராட்டத்தை முன்னெடுத்து போராடும் மாணவர் இயக்கங்களுக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் முழ ஆதரவு இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

 

+ comments + 9 comments

Anonymous
16 August 2014 at 11:57

DK SHOULD MIND THEIR POLITICAL ACTIVITY.
cAN U PROVE THAT PRODUCERS ARE AGAINST TAMILS.
They are sri lankan tamils and have done lot of good for tamils
what you were doing for srilankan tamils/You awere supporting DMK AND AIDMAK for your political survival and never fought for tamils.Your party first must submit accounts THANTHAI PERIYAR ARAKKATTALAI.
yOU THREATEN POOR BRAHMINS AND YOU CANNOT DO ANYTHING. WASTED MISGUIDED ENERGIES AND DESERVE ALL CONDEMNATION FOR WORKING AGAINST TAMIL ACTOR AND TAMIL FILM

Anonymous
16 August 2014 at 12:00

DK has forgotten the principles of periyar and doing all such silly things and spreading rumours which will never higher their image.
can they list out their activities in support of tamils in sri lanka.
they shed crocodile tears and needs to be checked now itself
trouble mongers working against tamils.

Anonymous
16 August 2014 at 12:14

Kaththi' gets support from Seeman & Vikraman
The controversy & allegations regarding, Lyca Productions origin is slowly coming to an end in the form of support from Seeman & Director's union head, Vikraman. Both have expressed their full support to Vijay - Murugadoss movie and cleared the air, at least for the time being. Vikraman mentioned that, the makers are Tamil people only and dismissed all the baseless rumors- DK is spreading rumours on wrong news and wrong issue unnecessarily acting agaisnt tamils

Anonymous
16 August 2014 at 12:17

டேய் வந்தேறி நாய்களே.. யாரை பார்த்து தமிழ் இனத்தின் துரோகி என்று சொல்கிறீர்கள்
மானம் கெட்ட நாய்களே பிற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் தமிழ் தவிர
பிற மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் தான் என் தலைவன்
லட்சக்கணக்கான மக்கள் கொள்ளப்படும் போது ஓடி ஒளிந்து கொண்ட நடிகர் மத்தியில் ராஜபக்சே அரசை கண்டித்து Nagapattinam La போராட்டம் நடத்தியவர்
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் எத்தனை தயாரிப்பாளர்களை வேண்டுமானாலும் கொள்ளும் மானம் கெட்ட நாய்களுக்கு மத்தியில் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களை காப்பற்றியவர்
என்னை வளர்த்த தமிழ் மக்களைப் மறக்கமாட்டேன்
என்று இருக்கும் என் தலைவனை எங்கிருந்தோ பிழைக்க வந்த பண்டார நாய்களே அவனது மட ரசிகர்களே முதலில் யார் தமிழன் என்று தெரிந்துகொள்ளுங்கள்
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்..
மரம் விழுந்து தலை சாயும் மலை (தளபதி) சாயாது
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா
தளபதி என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

Anonymous
16 August 2014 at 12:19

இளையதளபதியை தமிழின துரோகி என்று சொல்லும் பட்சோந்திகளே நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழ் இனத்துக்கு எவனோ போடும் எச்சை சோறுக்கு ஆசைப்பட்டு ஒரு அக்மார்க் தமிழனை ஏளனம் செய்வதா. இன்று சூப்பர் ஸ்டார் என்று சொல்லி திரியும் கர்நாடகாகாரன் என்ன செய்தான் தமிழ் இனத்துக்கு தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்று கர்நாடகாவில் சொத்து சேர்க்கும் அந்த மானம் கெட்டவனை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. ஆந்திராவில் பிறந்து தமிழுக்கு பஞ்சம் பிழைக்க வந்து இன்று தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்னும் அந்த தறுதலையை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. இந்த இருவரும் தமிழர்களை பணம் காய்க்கும் மரமாகவே பார்கின்றனர். என் தளபதி இன்றும் தமிழர்களுக்கு உதவி செய்யும் பச்சை தமிழனடா. அன்று நம் இலங்கை தமிழர்கள் தாக்கபட்டுகொண்டிருக்கும் வேளையில் நாகபட்டினத்திலும் சென்னையிலும் போராட்டமும் உண்ணாவிரதமும் இருந்து குரல் கொடுத்தவரடா என் அன்பு தளபதி. அன்று நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள் எச்சை சோறு பட்சோந்திகளே. நீங்களெல்லாம் என் தளபதியின் கால் தூசுக்குகூட சமம் இல்லாதவர்கள்.
फ़ोटो: இளையதளபதியை தமிழின துரோகி என்று சொல்லும் பட்சோந்திகளே நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழ் இனத்துக்கு எவனோ போடும் எச்சை சோறுக்கு ஆசைப்பட்டு ஒரு அக்மார்க் தமிழனை ஏளனம் செய்வதா. இன்று சூப்பர் ஸ்டார் என்று சொல்லி திரியும் கர்நாடகாகாரன் என்ன செய்தான் தமிழ் இனத்துக்கு தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்று கர்நாடகாவில் சொத்து சேர்க்கும் அந்த மானம் கெட்டவனை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. ஆந்திராவில் பிறந்து தமிழுக்கு பஞ்சம் பிழைக்க வந்து இன்று தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்னும் அந்த தறுதலையை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. இந்த இருவரும் தமிழர்களை பணம் காய்க்கும் மரமாகவே பார்கின்றனர். என் தளபதி இன்றும் தமிழர்களுக்கு உதவி செய்யும் பச்சை தமிழனடா. அன்று நம் இலங்கை தமிழர்கள் தாக்கபட்டுகொண்டிருக்கும் வேளையில் நாகபட்டினத்திலும் சென்னையிலும் போராட்டமும் உண்ணாவிரதமும் இருந்து குரல் கொடுத்தவரடா என் அன்பு தளபதி. அன்று நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள் எச்சை சோறு பட்சோந்திகளே. நீங்களெல்லாம் என் தளபதியின் கால் தூசுக்குகூட சமம் இல்லாதவர்கள்.

Anonymous
16 August 2014 at 12:20

கத்தி படத்தின் motion poster வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் தயாரிப்பு நிறுவனம் லைக்கா என இருந்தது,முதலில் கத்தி படத்தை தயாரித்தது ஐயங்காரன் நிறுவனம் அவர்கள் தான் கத்தி படத்தை இடையில் லைக்கா நிறுவனத்திடம் கைமாற்றி விட்டனர். விஜயின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட சில விஷமிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர்,அவர்கள் லைக்கா நிறுவனம் ராஜபக்சே குடும்ப சொத்து என சொல்லி கத்தி திரைபடத்தை தடை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் ஈழ பிரச்சினையை முன்னிறுத்துகின்றனர்.அவர்களிடம் சில கேள்விகள்.

1. இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மை தமிழர்கள் லைக்கா நிறுவனத்தின் தொலைதொடர்பு சாதனத்தையே பயன்படுத்தி வருகின்றனர்,அவர்கள் ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் அவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா?

2. லைக்கா நிறுவனம் எந்த வகையில் ராஜபக்சேயுடன் தொடர்புடையது ? அதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடாதது ஏன்? ஆதாரம் இல்லையா?

3. லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு எதிரானது என்றால் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இன படுகொலை நடந்த பிறகு இலங்கை மீது பொருளாதார தடை விதித்த தமிழக அரசு அப்பொழுதே லைக்கா நிறுவனம் தமிழ் படங்களை தயாரிக்க தடை விதித்து இருக்கவேண்டுமே?? 2007 ஆம் ஆண்டு லைக்கா நிறுவனம் பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்தது.

4. தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் ஸ்பொன்செராக லைக்கா நிறுவனம் உள்ளது,அத்தொடரில் ஆடும் தமிழக வீரர்கள் விஜய் மற்றும் அஷ்வின்-ஐ தடை செய்து விடலாமா?? சென்னை அணிக்காக ஆடும் தோணி,அஷ்வின்,ஜடெஜா ஆகியோருக்கு சென்னைக்காக ஆட கூடாது என தடை விதித்து விடலாமா??
இது பற்றி சர்ச்சை வந்தவுடனே முருகதாஷ் அவர்கள் தெளிவாக அறிக்கை விடுத்தார்,லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல விஜய் ஒருபோதும் தமிழர் மனதை புண்படுத்தும் காரியங்களை செய்யமாட்டார் என தெளிவாக விளக்கமளித்தார்.இதற்க்கு பிறகும் கத்தி திரைப்படத்தை தடை செய்ய துடிக்கும் போலி தமிழ் ஈழ முகனூல் போராளிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.இன அழிப்பை தடுக்க துப்பில்லாதவகள் ,கத்தியை முடக்க துடிக்கிறார்கள்.
தமிழ் ஈழ பெண்ணை திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு அரசியல் மற்றும் பணத்திற்காக வேறு பெண்ணை திருமணம் செய்த அரசியல்வாதியை விட விஜய் எந்த வகையில் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்?? ஈழ பெண்ணை திருமணம் செய்தாரே அதுதான் அவர் செய்த துரோகமா??
கத்தி படத்தை முடக்க துடிக்கும் அறிவிலிகளுக்கு உன்மையில் தமிழ் ஈழ உனர்வு இருந்தால் ஒரு படத்தை தமிழ் ஈழம் என்ற பெயரில் தடுக்க போராடாமல் தமிழ் ஈழத்திகாக போராடி இருப்பார்கள்.தமிழர்களுக்காக போராடுவது முகனூலில் ஆனால் ஒரு திரைப்படத்தை தடுக்க தெருவில் வந்து போராட போகிறார்களாம் இந்த போலி தமிழ் ஈழ உனர்வாளர்கள்.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் இன படுகொலை நடந்த பொழுது காங்கிரஷ் அரசுடன் சேர்ந்து அமைதி காத்து அதை மறைக்க நினைத்த கருணானிதியை விடவா விஜய் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்??
அப்பாவி மக்களை விடுதலை புலிகள் தவறாக பயன்படுத்துகிறது என சொல்லிய ஜெயலலிதாவை விடவா விஜய் தமிழ் ஈழ போராட்டத்திற்கு எதிரானவர்??
அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களே இலங்கையில் நடந்த இன படுகொலையை தடுக்கமுடியவில்லை ஆனால் தமிழ் ஈழம் பற்றி அரசியல் செய்வார்கள் அவர்களை விடவா விஜய் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்??

கர்னாடகாவை சார்ந்த ரஜினி ,கேரளாவை பூர்வீகமாக கொண்ட அஜித் திரைப்படங்கள் பிரச்சினை இல்லாமல் வெளியாகிறது. ஆனால் தமிழர்களான விஜய் ,கமல் படங்கள் பிரச்சினை இல்லாமல் வெளிவருவது இல்லை.தமிழ் நாட்டில் தமிழன் உரிமை இழந்து வாழ்ந்து வருகிறான்.அதுவும் அஜித் ஈழ தமிழர்களை கேவலமாக பேசியவர் அவர் தமிழ் நாட்டின் தலையாம். ?? கேடு கெட்டவர்கள்....

இந்த போலி தமிழ் ஈழ உனர்வாளர்களுக்கு உண்மையில் தமிழர்களுக்காக போராட வேண்டும் என்ற அக்கறை இருந்தால் முதலில் முகனூலில் போராடுவதை விடுத்து தெருவில் இறங்கி போராடுங்கள் அப்புரம் கத்தி படத்தை தடை செய்யலாமா வேண்டாமா என யோசிக்கலாம்..உங்கள் அரசியல்,பணம் மற்றும் விளம்பர லாபதிற்கு அல்லது விஜய்யை பிடிக்காது என்பதற்காக தமிழ் ஈழ போராட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் கேவலமாக உள்ளது.
நாங்களும் தமிழர்கள் தாண்டா...

Anonymous
16 August 2014 at 12:22

please think and act
vijay is a tamilian supporting tamil cause
are u doing this against other state heroes and heroines

Anonymous
16 August 2014 at 13:34

'கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியான சுந்தரராஜன் நம்மிடம் பேசினார். '' 'கத்தி’ திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான படமும் அல்ல. தமிழர்களுக்கு எதிரானவர்கள் தயாரித்த படமும் அல்ல. சுபாஷ்கரன் என்ற ஈழத்தமிழருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள படம். 1980-களில் ஈழத்தைவிட்டு வெளியேறிய சுபாஷ்கரன் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் கௌரவமான அடையாளமாக இருந்து வருகிறார். தன்னுடைய தாயார் ஞானாம்பிகை பெயரில் 'ஞானம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் நேரடியாக பல நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார். ராஜபக்ஷேவை அவர் எப்படி ஏற்றுக்கொள்வார்? அவருக்கு எப்படி பினாமியாக செயல்படுவார்? இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்குக் காரணம், லைக்கா நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாகத் தொழில் நடத்தும் சில போட்டியாளர்கள்தான். இப்படிப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி பிரச்னைகளைத் தூண்டிவிடுகின்றனர். இதை வைத்து பணம் சாம்பாதிக்க நினைப்பவர்கள், எங்களைப் புரிந்துகொள்ளாதவர்களைப்போல் நடிக்கின்றனர். நிச்சயமாக தீபாவளிக்கு 'கத்தி’ திரைப்படம் ரிலீஸ் ஆகும்'' என்றார்.

Anonymous
16 August 2014 at 13:36

லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், சுபாஷ்கரனுடன் சேர்ந்து லைக்கா நிறுவனத்தைத் தொடங்கியவருமான வெளிநாடுவாழ் இந்தியர் காங்லி, கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ்கரனை விட்டுப் பிரிந்து சென்றார். பிரிந்துபோன அவர், தனியாக லிபரா என்ற மொபைல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். 'இவர்தான் கத்தி படம் பற்றி நெகட்டிவ் தகவல்களை மீடியாவில் பரப்புகிறார்

Post a Comment