சென்னை: சினிமாவுக்கு பை பை சொல்லி விட்டு திருமணத்திற்கு ஹாய் ஹாய் சொல்லத் தயாராகிறாராம் யோகா நடிகை.
உச்ச நடிகர் படம் மற்றும் புத்த இயக்குநர் படத்தை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்துள்ளாராம். இதற்காக தேடி வரும் புதுப்பட வாய்ப்புகளை அவர் தவிர்த்து வருகிறாராம்.
தெலுங்கில் ராணி படத்திற்குப் பிறகு நடிகைக்கு திருமணம் கன்பார்ம் என்கிறார்கள் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். மாப்பிள்ளை வழக்கம் போல தொழிலதிபர் ஒருவர் தானாம். அமெரிக்காவில் இருக்கிறாராம்.
கல்யாணத்துக்குப் பிறகு அம்மணியும் அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிடுவாராம் !
Post a Comment