பிரபல இயக்குனர் தங்கர்பச்சானின் தாயார் லஷ்மியம்மாள் நேற்று மாலை (24 ஜனவரி) 7மணியளவில் காலமானார். அவருக்கு வயது 91.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கபட்டிருந்தவர், நேற்று இயற்கை ஏய்தினார்.
லஷ்மியம்மாள் அவர்களுக்கு செல்வராசு, கோவிந்தராசு, தேவராசு, தங்கர்பச்சான், வரதராசு என 5 மகன்களும் சாய வர்ணம், மனோரஞ்சிதம் என இரு மகள்களும் உள்ளனர்.
அம்மையாரின் இறுதி சடங்கு பண்ருட்டியில் அருகிலுள்ள பத்திரகோட்டை கிராமத்தில் இன்று (25 ஜனவரி) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
Post a Comment